மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் 2ஆவது நாளாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் ராணுவத்திற்கு புதின் விடுத்துள்ள அழைப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே பதற்றமான சூழல் தொடர்ந்து வந்தது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க அதிபர் புதின் ரஷ்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி
http://dlvr.it/SKflZF


0 Comments