மாஸ்கோ : உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையில் பேசி தீர்க்க எந்த வாய்ப்பும் இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில், உக்ரைனில் உள்ள இரண்டு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல்போக்கு
http://dlvr.it/SKPC4g


0 Comments