Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

''அமைதி பேச்சுவார்த்தைக்கு வரசொல்லிட்டு, குண்டு போட்டுட்டு இருக்காங்க..'' - உக்ரைன் குற்றச்சாட்டு!

கிவி: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், இரு தரப்புக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது, இதனால் போரை கைவிட்டு சமாதானம் பேச வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்தன. இதை ஏற்று இரண்டு நாடுகளும் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளன. உக்ரைன் - ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை பெலாரசில் இந்திய நேரப்படி மதியம்
http://dlvr.it/SKp3vP

Post a Comment

0 Comments