இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை தீர்க்க பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள
http://dlvr.it/SKSjyP


0 Comments