கீவ்: உக்ரைன் தலைநகர் கீவில் மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி28ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருக்கும். ஊரடங்கின் போது வெளியில் இருப்பவர்கள் எதிர் நாட்டவர்களாக கருதப்படுவார்கள் என கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ரஷ்யா படையெடுப்பால் உக்ரைன் தலைநகர் கீவ்-வில்
http://dlvr.it/SKjBgP


0 Comments