ராஞ்சி: 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் லாலு பிரசாத் யாதவுக்கு ரூ60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் 1991-ம் ஆண்டு 1996-ம் ஆண்டு முதல்வராக இருந்தார் ராஷ்டிரிய ஜனதா
http://dlvr.it/SKMhZQ


0 Comments