காபூல்: உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு கெத்தாக ஆட்சியை பிடித்த தாலிபன்கள், இன்று உலக நாடுகளிடமே சாப்பாட்டுக்காக கையேந்தும் நிலைமைக்கு ஆளாகிவிட்டனர்..! ஆப்கானிஸ்தான் நாடு தற்போது உணவு பஞ்சத்தில் சிக்கியுள்ளது. அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பல லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் குளிர்காலத்தில் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின்
http://dlvr.it/SHhtzs


0 Comments