போபால்: காலணி உடைகள் உள்ளிட்ட பொருட்களில் தேசிய கொடியை அச்சிட்டு அவமதித்ததாக அமேசான் நிறுவனம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என மத்திய பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலும் கால்பதித்த
http://dlvr.it/SHmxVH


0 Comments