Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காணாமல் போன அருணாச்சல பிரதேச இளைஞரை ஒப்படைத்தது சீனா ராணுவம்

இடாநகர்: காணாமல் போன அருணாச்சல பிரதேச இளைஞரை இன்று இந்திய ராணுவத்தினரிடம் சீனா ராணுவம் ஒப்படைத்தது. அருணாச்சல பிரதேசத்தை தங்களது நாட்டின் ஒருபகுதியாக உரிமை கோரி வருகிறது சீனா. ஆனால் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்பதில் நமது மத்திய அரசுகள் திட்டவட்டமாக உள்ளன. அருணாச்சல பிரதேச எல்லையில் படைகளைக் குவிப்பதும் ஊடுருவ
http://dlvr.it/SHvP6D

Post a Comment

0 Comments