மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த குழந்தையையும், தாயையும் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய செயல் அனைவரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது. மயிலாடுதுறை ரயில் நிலையம் டெல்டா மாவட்டங்களில் மிக முக்கிய ரயில் நிலையமாக கருதப்படுகிறது. பழமை வாய்ந்த அந்த ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான ரயில்களும்,
http://dlvr.it/SHVHTm


0 Comments