Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆமா, 5 வருஷம் ஆட்சி நடத்தினோம்.. ஆனால் அதிருப்தி அலை இல்லவே இல்லை.. பஞ்சாப் முதல்வர் சன்னி நம்பிக்கை

அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு எந்தவித அதிருப்தியும் இல்லை. மீண்டும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடத்தில் வென்று ஆட்சியை பிடிக்கும் என முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 மாநிலங்களில் பஞ்சாபை தவிர
http://dlvr.it/SJ25mF

Post a Comment

0 Comments