காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு அதிகாரிகள் மூலம் 3000 லிட்டர் மதுபானம் கைப்பற்றிய சம்பவம் டிரெண்டாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. 90களில் இருந்தது போல மிக கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. இருப்பினும் பெண்களுக்கும், பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமில் ஹராமாக கருதப்படும்
http://dlvr.it/SGRKWS


0 Comments