Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

டோங்கா சுனாமி: \"27 மணி நேரம் கடலில் மிதந்து உயிர் பிழைத்தேன்\" - தப்பியவரின் மிரளவைக்கும் கதை

டோங்காவைத் தாக்கிய சுனாமியில் இருந்து தப்பிக்க, கடலில் ஒரு நாளுக்கு மேல் தான் மிதந்ததாகக் கூறும் ஒருவரின் கதை, உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த தீவு தேசத்தை சனிக்கிழமையன்று எரிமலை வெடிப்பும் சுனாமியும் தாக்கியது. அட்டாடா தீவைச் சேர்ந்த லிசாலா ஃபோலா என்பவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது பேரலை. கடலில் தான் மிதக்கும்
http://dlvr.it/SHc78g

Post a Comment

0 Comments