Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மலேசியா கன மழை: கோலாலம்பூர் முடங்கியது; மீட்புப்பணியில் ராணுவம் -மிரளவைக்கும் காட்சிகள்

மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை (17ஆம் தேதி) காலை பெய்யத் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு மேல் நீடித்ததை அடுத்து, நாட்டின் பெரும்பகுதி வெள்ளக்காடாக மாறியது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாக மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி அன்று பருவ மழைக்குரிய காரணிகளுடன்
http://dlvr.it/SFsyPQ

Post a Comment

0 Comments