Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் – பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல் என புகார்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாஜக வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. கொல்கத்தா மாநகராட்சிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது144 வார்டுகளுக்கான வாக்கு பதிவானது இன்று நடைபெற்று வருகிறது.மாநகராட்சி முழுவதும் 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 நாளில் 4 முறை.. நெருங்கும்
http://dlvr.it/SFfzXZ

Post a Comment

0 Comments