போபால்: வோளண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என அமைச்ச நரேந்திர சிங் தோமர் நேற்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த நவ. இறுதியில் தொடங்கிய விவசாயிகள்
http://dlvr.it/SG2QC9


0 Comments