கொலராடோ: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 6 இடங்களில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அமெரிக்காவில்
http://dlvr.it/SG94nl


0 Comments