அரியலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே மூன்று பெண்களை திருமணம் செய்த 41 வயதான அரசுப் பேருந்து நடத்துனர் ராதாகிருஷ்ணன் என்பவர், நான்காவதாக 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்தார். மாணவியின் தாய் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் அது. தற்போது அச்சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறார். இச்சம்பவம் மாவட்ட
http://dlvr.it/SFcwcr


0 Comments