Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அட கொடுமையே.. ஒரு பையனுக்காக.. பிளஸ் டூ மாணவிகள் 2 பேர் நடு ரோட்டில் கொண்டையை பிடித்து இழுத்து சண்டை

விசாகபட்டினம்: பள்ளி பருவத்தில் காதல் வயப்படுவது இயல்பு. அப்போது ''நான் பார்க்கும் பெண்ணை நீ ஏன் பாக்கிறாய்'' என்று இரண்டு மாணவர்கள் விளையாட்டுக்கு சண்டையிட்டு கொள்வதும் அவ்வப்போது நடக்கும். ஆனால் ஒரு இளைஞருக்காக இரண்டு மாணவிகள் நடுரோட்டில் மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொள்வதை பார்த்து இருக்கிறீர்களா? இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைதான் இப்போது பார்க்க போகிறோம். வேலூர் மாவட்டத்தில்
http://dlvr.it/SFwBGH

Post a Comment

0 Comments