Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சொந்த மண்ணில் விவசாயிகளை அடிமையாக்க பிரதமர் முயலகூடாது: விவசாயிகளுடன் துணை நிற்பேன்: ராகுல் காட்டம்

சில கார்பரேட்டுகளின் விளையாட்டுக்காக சொந்த மண்ணிலேயே விவசாயிகளை அடிமையாக்க பிரதமர் முயற்சிக்க வேண்டாம். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது விவசாயிகளுக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. எதிர்காலத்திலும் அனைத்து போராட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் தோளோடு தோள் நிற்கும் என ராகுல் காந்தி விவசாயிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். 'வந்தது போன் கால்..'
http://dlvr.it/SCsb1L

Post a Comment

0 Comments