மார்ச் 30 , ஆண்டு 2011. சண்டிகர் விமான நிலையத்தில் காலை 6 மணி முதல் எல்லா பயணிகள் விமான சேவையும் நிறுத்தப்பட்டன. சுகோய் - 30 போர் விமானங்கள் அடிக்கடி வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. நகரின் முக்கிய சாலைகளில் காவல்துறையுடன் கூடவே பாதுகாப்புப் படைகளும் நிறுத்தப்பட்டன. மேலும் மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியம் முதன்முறையாக
http://dlvr.it/SBC3pW


0 Comments