Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மதிமுக கட்சியில் வாரிசு அரசியலுக்கு எதிராக புயல்: \"ஒரு படைத்தலைவனை கூட வைகோ உருவாக்க முடியவில்லையா?\"

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் மகனுக்கு கட்சிப் பதவி கொடுக்கப்பட்டதை எதிர்த்து அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் பதவி விலகிவிட்டார். 28 வருடங்களாக படையை நடத்திய வைகோவால், ஒரு படைத்தலைவனைக்கூட உருவாக்க முடியவில்லையா?' எனவும் ஈஸ்வரன் கேள்வியெழுப்புகிறார். என்ன நடக்கிறது? சென்னை, எழும்பூரில் உள்ள ம.தி.மு.க அலுவலகத்தில் 20-ம் தேதி மாவட்ட செயலாளர்கள்,
http://dlvr.it/SB1rjf

Post a Comment

0 Comments