கோட்டயம் : கேரளாவில் மிக கனமழை காரணமாக அபாய கட்டத்தை தாண்டி ஆற்றில் வெள்ளம் ஒடிய நிலையில், வீடு ஒன்று ஆற்றில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது. இந்த காட்சியில் ஆற்றில் அதீத வெள்ளம் காரணமாக கரையோரத்தில் இருந்த வீடுகள் அப்படியே பெயர்த்து எடுத்து செல்லப்படுகிறது. இந்த இடம் கோட்டயம் மாவட்டம் முண்டக்காயம் ஆகும்.
http://dlvr.it/S9nkhx


0 Comments