Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாமகவை ஏன் தொடங்கினோம் தெரியுமா..? போதும்... நாம் காத்திருந்தது போதும்... அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!

கள்ளக்குறிச்சி: பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதே தமிழகத்தில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக தான் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் இதனைக் கூறினார். அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு நடத்துனர்கள் எதிர்ப்பு... 3 மணி நேரம் தொடர்ந்த போராட்டம்..!
http://dlvr.it/S8jGbZ

Post a Comment

0 Comments