Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சரசரவென சரிந்த வீடுகள், மண்ணில் புதைந்த மக்கள்.. நிலச்சரிவில் 77 பேர் பலி, பலர் மாயம்.. நேபாள துயரம்

காத்மண்டு: நேபாளத்தின் கிழக்கு மலை பிரதேசங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது... இதனால், அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது... வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதையடுத்து மீட்பு பணிகள் துரிதமாகி உள்ளன. நேபாளத்தை பொறுத்தவரை, வழக்கமாக ஜுன் முதல் செப்டம்பர் வரை பருவமழை பெய்யும்.. ஆனால், இந்த முறை
http://dlvr.it/SB1FcZ

Post a Comment

0 Comments