மயிலாடுதுறை: ஒரு ரைடா, இரண்டு ரைடா, மூன்று ரைடா தொடர்ந்து சோதனை செய்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என மயிலாடுதுறையில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேட்டி அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் வடகரையில் இளையாளுர் ஊராட்சி மன்ற தலைவர் சுக்ரியா பர்வீன் தமிமுல் அன்சாரியின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
http://dlvr.it/SB8gBr


0 Comments