காபூல்: ஆப்கானின் முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பணம், அந்த நாட்டின் மத்திய வங்கிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன... சுமார் 1 கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களில் அந்த தொகை இருக்கும் என கூறப்படுகிறது... இதனால் மீண்டும் ஒரு குழப்பமும், பதற்றமும் அந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்..
http://dlvr.it/S7mV9n


0 Comments