காபூல்: தாலிபான்கள் தங்களது கொள்கையை ஆப்கானிஸ்தானில் முழுவீச்சில் செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். அப்படித்தான், சமீபத்தில் அவர்கள் பிறப்பித்த ஒரு, உத்தரவு சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்ட தாலிபான்கள், மாணவர்கள் மட்டும் தான் பள்ளிக்கு வரவேண்டும், மாணவிகள் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆண் ஆசிரியர்கள் மட்டும் தான் பள்ளியில் பாடம் சொல்லித் தரவேண்டும்,
http://dlvr.it/S7yYd2


0 Comments