காபூல்: தாலிபான் ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பெண் சமூக ஆர்வலர் மீது தாலிபான்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கனில் இருந்த கடைசி அமெரிக்க வீரரும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அந்நாட்டை விட்டு வெளியேறினார். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த காபூல் விமான நிலையம் தாலிபான்களின் கைகளுக்கு வந்தது. எடப்பாடியை நோக்கி திரும்பிய கணைகள்..
http://dlvr.it/S6z8W0


0 Comments