Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரதமர் , துணை பிரதமர்கள், அமைச்சர்கள் என அனைவருமே ஐநாவால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்

காபூல்: உலகிலேயே தேடப்படும் அரசாங்கம் என்றால் அது ஆப்கானிஸ்தானில் அமையும் புதிய அரசு தான் ஏனெனில் ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமர், இரண்டு துணை பிரதமர்கள், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் என அனைவருமே ஐநா சபையால் பயங்கரவாதிகள் என பட்டியலிடப்பட்டவர்கள் ஆவர். ஆகஸ்ட் 15ம் தேதி காபூலை கைப்பற்றிய தாலிபன்கள், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்க
http://dlvr.it/S78MS0

Post a Comment

0 Comments