திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே முருகன் கோவில் மலை மீது உள்ள குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழந்தன. துயரத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே உயிரிழக்கும் முன் கணவர் விஷத்தை தட்டிவிட்டதால் மனைவி மட்டும் உயிருடன் உள்ளார். கவனக்குறைவால் 24 மணி நேரத்தில் குடும்பமே சிதைந்து போனது. மனதை உலுக்கும் கடைசிப்
http://dlvr.it/S7QPq4


0 Comments