காபூல் : ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், முதல் முறையாக காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் அமெரிக்கர்கள் உட்பட சுமார் 100 பயணிகள் தோஹா வந்தடைந்தனர். அமெரிக்க தலைமையிலான வெளியேற்றம் முடிவடைந்த பின்னர் வெளிநாட்டினரை அழைத்துச் சென்ற முதல் விமானம் இதுதான். தாலிபன்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபூலை கைப்பற்றியபின்னர் மொத்த
http://dlvr.it/S7Jr1l


0 Comments