கொல்கத்தா: சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்துள்ளார் மம்தா பானர்ஜி. பாஜக வகுத்த வியூகம், விடுத்த சவால் என அனைத்தையும் முறியடித்து திரினாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற காரணமாக விளங்கினார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவில் ஐக்கியமான
http://dlvr.it/S79Rkd


0 Comments