யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கில் ஈழத் தமிழர்கள் தாய்நிலப் பகுதியிலும் சீனா நிறுவனங்களுக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே அடுத்தடுத்து அனுமதி அளித்து வருகிறார். இலங்கையின் வடக்கு நிலப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்பது இந்தியாவின் பாதுகாப்பு கடும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தன. ஆனால் இந்தியாவின்
http://dlvr.it/S6jnCY


0 Comments