Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திடீர் 'பரபரப்பு..' மின்னல் வேகத்தில் வந்த பேருந்து... சட்டென ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 6 பேர் பலி

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் நேற்று நள்ளிரவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து நேற்று இரவு தலைநகர் ஷில்லாங்கிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 21 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அந்த பேருந்து, கிழக்கு
http://dlvr.it/S8f0Kd

Post a Comment

0 Comments