வெலிங்டன்: ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நியூசிலாந்தில் கொரோனா காரணமாக முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஊரடங்கு கட்டுப்பாடுகள் எந்தளவு முக்கியம் என்பதை விளக்குவதாக உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலக நாடுகளில் கொரோனா தான் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அனைத்து நாடுகளும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த
http://dlvr.it/S6whWT


0 Comments