Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இந்தோனேசியா சிறையில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து.. தூங்கிக் கொண்டிருந்த 41 கைதிகள் உடல் கருகி பலி!

ஜகார்தா: இந்தோனேசியா நாட்டின் பாண்டன் மாகாணத்தில் அமைந்துள்ள சிறையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 41 பேர் பலியாகியுள்ளனர், அதேபோல பலர் காயமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இந்தோனேசியா ஏற்கனவே பல சிக்கல்களை எதிர்கொண்டு இருந்தது. இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனாவால் இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாகவே மருத்துவமனைகள் நிரம்பின.
http://dlvr.it/S78t8C

Post a Comment

0 Comments