அமராவதி: நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அவமதிப்பு செய்த 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் ஆந்திரா உயர்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் எரகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் தலபகா சவித்ரமா. விவசாயி. இவரது கணவருக்கு சொந்தமாக இருந்த 3 ஏக்கர் நிலத்தை தேசிய மனநல இன்ஸ்டிடூட் அமைக்க வருவாய்த்
http://dlvr.it/S6sW2B


0 Comments