Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லின் வயது சுமார் 3200 ஆண்டுகள்-ஸ்டாலின் வெளியிட்ட ஆய்வு முடிவில் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லை கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதன் வயது 3,175 ஆண்டுகள் என்று தெரியவந்திருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இந்த ஆய்வு முடிவுகள் காட்டும் தமிழ்நாடு எப்படி இருந்தது?
http://dlvr.it/S7F8Yn

Post a Comment

0 Comments