காபூல்: ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே மக்களுக்கு எழுதி இருக்கும் உருக்கமான கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தாலிபானிடம் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்று இவர் அதிரடியாக அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த நிலையில் அங்கு தாலிபான்கள் விரைவில் ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு தாலிபான்களுக்கு
http://dlvr.it/S74k0D


0 Comments