Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

செஞ்சி அருகே சஞ்சீவி மலையில் 1300 ஆண்டு பழமையான பல்லவர் கால ஓவியம் கண்டுபிடிப்பு

செஞ்சி: செஞ்சி அருகே பாக்கம் கிராமத்தை ஒட்டிய மலையில் 1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால ஓவியம் மற்றும் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாக்கம் கிராமத்தை ஒட்டிய சஞ்சீவி மலையில் 1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்திய
http://dlvr.it/S6ksDK

Post a Comment

0 Comments