காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபிறகு, பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றுவதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.. இதனால் தாங்கள் பணியாற்றும் இடத்துக்கு செல்ல முடியாமல் பெண் பத்திரிகையாளர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்..! கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தலிபான்... இந்த விவகாரம் உலக அரசியலை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல்,
http://dlvr.it/S60Vm2


0 Comments