Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தாயே குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வைரல் காணொளி - தாயை பிடிக்க தனிப்படை

விழுப்புரத்தில் தாயே தனது குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது தொடர்பாக விழுப்புரம் போலீசார் குழந்தையின் தாய் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பெண் தற்போது ஆந்திர மாநிலத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த
http://dlvr.it/S6Xqqm

Post a Comment

0 Comments