கொல்கத்தா: நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜிக்கும் அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை துறை மூலம் எங்களுக்கு நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்க முடியாது என்று அபிஷேக் பானர்ஜி கூறியுளளார் ''நாடு அனைவருக்கும் சொந்தம்''.. மம்தா பானர்ஜி கைப்பட எழுதிய பாடல்.. பேஸ்புக்கில் வைரல்.. வீடியோ!
http://dlvr.it/S6VPhM


0 Comments