டேராடூன்: பஞ்சாப் சட்டசபை தேர்தலை முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலேயே காங்கிரஸ் எதிர்கொள்ளும் என்று அம்மாநில மேலிட பொறுப்பாளரான ஹரீஷ் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அமரீந்தர்சிங்கை முதல்வர் பதவியில் இருந்து மாற்றும் கோரிக்கையை ஏற்கப் போவதில்லை என்பதையும் தெரிவித்துள்ளார் ஹரீஷ் ராவத். பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6
http://dlvr.it/S6JBT1


0 Comments