பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு இருக்கும் 1.12 கோடி மக்களிடம் கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த 2019இல் இறுதியில் முதல்முதலில் சீனாவின் வூஹான் நகரிலேயே கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவின் தோற்றம் பற்றி இன்னும் தெளிவாக நமக்கு எதுவும் தெரியவில்லை.
http://dlvr.it/S5FS28


0 Comments