குவஹாத்தி: அஸ்ஸாம்- மிசோரம் இடையேயான எல்லை மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அஸ்ஸாமில் மிசோரம் மாநிலத்துக்கு சென்ற 4 டிரக்குகள் வழிமறித்து தாக்கப்பட்டதால் இரு மாநிலங்களிடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. அஸ்ஸாம்- மிசோரம் இடையேயான எல்லை மோதலின் உச்சமாக கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி இரு மாநில போலீசார் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
http://dlvr.it/S5CgfD


0 Comments