சிதம்பரம்: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிதம்பரம் அருள்மிகு நடராஜர்கோவிலின் கோபுரத்தில் தேசியக்கொடி ஆகஸ்ட் 15ம் தேதி (ஞாயிறு) ஏற்றப்பட்டது. இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோயிலின் கோபுரத்தின் மீது ராஜா கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு வருடமும இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று கடலூர் மாவட்டம்
http://dlvr.it/S5hw6Y