காரைக்குடி: தன்னிடம் வேலை பார்க்கும் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட முயன்ற ராஜா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அத்துடன், "பெண்களை பாலியல் தொழிலுக்கா அழைக்கிறே? என்று கேட்டு, ராஜா என்பரை பாதிக்கப்பட்ட பெண்கள் சுற்றி நின்று கன்னத்தில் அறையும் வீடியோவும் வைரலாகிவருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலும் திருச்சியிலும் திருமண வரவேற்பு ஏற்பாட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி
http://dlvr.it/S63BxW


0 Comments