காபூல்: தாலிபான் பயங்கரவாதிகளின் முக்கியத் தலைவரை நேர்காணல் செய்த பெண் பத்திரிகையாளர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். ஆப்கானில் அமைதி திரும்பினால் மீண்டும் அங்கு வருவேன் என்று அவர் கூறியுள்ளார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் இங்கு இருந்து வெளியேறினால் போதும் என்று ஆப்கான் மக்கள் ஆப்கனை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
http://dlvr.it/S6f9R6